எமது இவ்விணையத்தளம்பற்றி செய்தி வெளியிடும் இலண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள்

அண்மையில் அன்பளிப்பு செய்தவர்கள் விபரம்:திருநீலகண்டர் சுமதி இலண்டன் - 5 இலட்சம்,சிவனேசன் சைலஜா ஜேர்மனி 31 ஆயிரம்,இராமேஸ்வரம் சோதிநாதன் கனடா 15 ஆயிரம்,என்.ஜெகநாதன் லண்டன் 11 340,தனபாலசிங்கம் சண்முகலிங்கம் லண்டன் 27ஆயிரம்,கோகிலரத்தினம் சுந்தரலிங்கம் லண்டன் 26 ஆயிரம்,S.K.நடராசா கொழும்பு 50 ஆயிரம்,கமலினி கதிர் 10ஆயிரம் காராளசிங்கம் மனோகரன் 3 இலட்சம்,G.மதுரன் 32,120 ரூபா கனடா:மேலும் நன்கொடைகளை வழங்கியவர்களின் விபரம் விரைவில்..
வங்கிக்கணக்கிலக்கங்கள் COMMERCIAL BANK JAFFNA No :1060024260 (Swift Code- CCEYLKLX)மருதடி விநாயகர் ஆலய Trust மானிப்பாய் | இலங்கை வங்கி மானிப்பாய் No: C 2279

தொடர்பு: 0094 21 222 3217 / 0094 21 4591569 (பகல்) மற்றும் 0094 21 222 5412 / 0094 773618960(இரவு)  தொலை நகல்: 0094 21 222 2751
ஈமெயில் மூலமான தொடர்புகளுக்கு  <info@manipaymaruthady.com> எனும் முகவரிக்கு ஈமெயில் செய்யவும்

புலம் பெயர்ந்த எம் உறவுகளே இணையதளச் சாளரத்தினூடாக நாங்கள் உங்களுடன் கைகூப்பி கைகுலுக்கிக் கொள்கிறோம்

உங்கள் மனங்களில்……
பசுமை நிறைந்த வயல்களும்…
பனைவடலியும்…பூவரசநிழலும்…
ஆற்ற முடியாத ஆவலாய் நிலைத்திருக்கும்.
தைத்திங்களில் பானை வைத்துப் பொங்கிய……
தேனைப் போன்ற நினைவுகளுடன்……
மாசி போய் பங்குனி வந்துவிட்டால்……
எல்லோர் மனங்களிலும் எப்போது— சித்திரை வரும் என
நித்திரையிலும் நினைப்பிருக்கும்……
உங்கள் எண்ணங்களை ஒருமுறை மீட்டிப் பாருங்கள்……
அங்கே மானிப்பாயில் ஓர்……
 

பதினெட்டு நாள் இருக்கும்…
மருதடியான் பாதங்களின் நினைவிருக்கும்.
சித்திரை வருடம் தன்னில்…நீங்கள் வந்துபோன தடம் இருக்கும்.
வடம்பிடித்த உணர்விருக்கும்……
அந்த வயல் வெளிகளில் சணல் இருக்கும்…
கதகதப்பான காற்றிருக்கும் ………
ஊற்ருப் போல் பிள்ளையாரின் அருளிருக்கும் ……
தேற்றுவதற்கு யாரும் இல்லாத போது
ஆற்றுவதற்கு ஆண்டவனே என்று
கைகூப்பி கண்தொழுத மருதடி மண்ணிலிருந்து
உங்களுக்குகோர் அன்பான வேண்டுகோள்.

 
செய்தித்துளிகள்
   
   
   
 
     
     
 

 

 
 

All Rights Reserved 2009© Manipay Maruthady Vinayakar    Site Design By IIT, Mallakam