New Page 1
 

செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்

 

விநாயகப்பெருமானின் மீளா அடியார்களே! வரலாற்றுச் சிறப்புமிக்க விநாயகப்பெருமானின் திருப்பணியில் நீங்கள் அனைவரும் பங்குகொள்ளவேண்டும். உங்கள் குடும்பத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம் சிறுதுளிபெருவெள்ளம். திருப்பணியை பூர்த்திசெய்ய பலலட்சம் ரூபா பணம் தேவைப்படுகிறது தெய்வத்திருப்பணியில் பங்குகொண்டவர்கள் வாழ்நாளில் தோற்றதில்லை....................

   Click here   

 
  நல்லை ஆதீன முதல்வர்  

தனக்கு மேல் தலைவன் இல்லாத தனிப்பெரும் தெய்வம் விநாயகப் பெருமான் முதல் வணங்கும் தெய்வமாகச் சைவப்பாரம் பரியத்தில் வழிபாட்டுமரபு பேணப்படுகிறது. எங்கள் ஈழநல்நாட்டில் ஆதிக் கோவில்களில் மருதடிவிநாயகர் ஆலயத்திற்க்கு தனிப்பெரும் சிறப்பு உண்டு. பல்லாயிரம் பக்தர்கள் கூடி வழிபாடு செய்கின்ற பெருமை இக்கோவிலைச் சாரும். ..........

   Click here   

 
 
 
 
     
     
 

 


2010 புதுவருடப்பிறப்பு படங்கள் இங்கே  

புதிய திருப்பணி
 வேலைகள் 2010

 

 
 

All Rights Reserved 2010© Manipay Maruthady Vinayakar