|
மருதடி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை
மானிப்பாய்
கோவில்பற்று இந்து சமய மாணவர்களுக்காக 11.11.2001ல்
சைவப்பெருந்தகை சமூகஜோதி கா.கணேசதாசன் அவர்கள்களால் ஆரம்பித்த
வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக சமூகஜோதி
கா.கணேசதாசன் அவர்கள் 11.11.2001 தொடக்கம் 31.12.2006வரை
மிகச்சிறப்பாகப் பணி செய்து ஓய்வு பெற்றார். இவருடன் கற்பித்த
ஆரம்பகால ஆசிரியைகளாக செல்வி.சறோஜினி
துரைராஜா.செல்வி.சு.சுப்பிரமணியம் ஆகியோர் பெருமைபெறுகின்றனர்.<மேலும்.> |